வரலாற்றில் இன்று
Today in History
திசம்பர்
1
உலக எய்ட்சு விழிப்புணர்வு நாள்.
1420 - இங்கிலாந்தின் ஐந்தாம் என்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.
1640 - போர்த்துக்கல் இசுபெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம்சொவாவோ மன்னனானான்.
1783 - உயிர்வளி நிரம்பிய வான்கூண்டில் (பலூனில்) சார்லசு எயினி எனும் இருவர் இரண்டு மணி நேரம் பறந்து காண்பித்தனர்
1822 - முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான்.
1875 - வேல்சு இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்டு மன்னர்) கொழும்பு வந்தார்.
1918 - ஐசுலாந்து தென்மார்க்கு முடியாட்சியின் கீழ்த்தன்னாட்சி உரிமை பெற்றது.
1918 - சேர்பிய, குரொவேசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொசுலாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.
1924 - எசுதோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
1939 - புகழ் பெற்ற ஆங்கிலத் திரைப்படமான "Gone with the wind" முதன் முதலில் நியூயார்க்கில் திரையிடப்பட்டது.
1958 - பிரான்சிடம் இருந்து மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை பெற்றது
1959 - பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
1960 - கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.
1961 - இந்தோனீசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.
1963 - நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.
1965 - இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.
1971 - இந்திய இராணுவம் காசுமீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.
1973 - பப்புவா நியூ கினி ஆசுதிரேலியாவிடம் இருந்து தன்னாட்சி பெற்றது.
1981 - எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது.
1982 - முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க்கு என்பவருக்குப் பொருத்தப்பட்டது.
1989 - பனிப்போர்: பொதுவுடைமைக் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்குச் செருமனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.
1989 - பிலிப்பீன்சு அதிபர் கொரசோன் அக்கீனோவை பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
1990 - பிரிட்டனையும், பிரான்சையும் இணைக்கும் Channel Tunnel எனப்படும் கடலடி சுரங்கப் பாதை தோண்டும் பணி நிறைவு பெற்றது.
2006 - இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராசபக்ச மீது கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.
Today in History
திசம்பர்
1
உலக எய்ட்சு விழிப்புணர்வு நாள்.
1420 - இங்கிலாந்தின் ஐந்தாம் என்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.
1640 - போர்த்துக்கல் இசுபெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம்சொவாவோ மன்னனானான்.
1783 - உயிர்வளி நிரம்பிய வான்கூண்டில் (பலூனில்) சார்லசு எயினி எனும் இருவர் இரண்டு மணி நேரம் பறந்து காண்பித்தனர்
1822 - முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான்.
1875 - வேல்சு இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்டு மன்னர்) கொழும்பு வந்தார்.
1918 - ஐசுலாந்து தென்மார்க்கு முடியாட்சியின் கீழ்த்தன்னாட்சி உரிமை பெற்றது.
1918 - சேர்பிய, குரொவேசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொசுலாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.
1924 - எசுதோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
1939 - புகழ் பெற்ற ஆங்கிலத் திரைப்படமான "Gone with the wind" முதன் முதலில் நியூயார்க்கில் திரையிடப்பட்டது.
1958 - பிரான்சிடம் இருந்து மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை பெற்றது
1959 - பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
1960 - கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.
1961 - இந்தோனீசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.
1963 - நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.
1965 - இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.
1971 - இந்திய இராணுவம் காசுமீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.
1973 - பப்புவா நியூ கினி ஆசுதிரேலியாவிடம் இருந்து தன்னாட்சி பெற்றது.
1981 - எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது.
1982 - முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க்கு என்பவருக்குப் பொருத்தப்பட்டது.
1989 - பனிப்போர்: பொதுவுடைமைக் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்குச் செருமனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.
1989 - பிலிப்பீன்சு அதிபர் கொரசோன் அக்கீனோவை பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
1990 - பிரிட்டனையும், பிரான்சையும் இணைக்கும் Channel Tunnel எனப்படும் கடலடி சுரங்கப் பாதை தோண்டும் பணி நிறைவு பெற்றது.
2006 - இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராசபக்ச மீது கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.
No comments:
Post a Comment