Thursday, December 20, 2012

திருக்குறள் Thirukkural 172

வெஃகாமை

திருக்குறள் - Thirukkural

  
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
- (குறள் : 172)
நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர் பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பி அறன் அல்லாத செயல்களைச் செய்யார்.

No comments:

Post a Comment