வெஃகாமை | திருக்குறள் - Thirukkural |
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
- (குறள் : 172)
நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி
ஒதுங்குகின்றவர் பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பி அறன் அல்லாத
செயல்களைச் செய்யார்.
வெஃகாமை | திருக்குறள் - Thirukkural |
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
No comments:
Post a Comment