Friday, November 9, 2012

வரலாற்றில் இன்று : 9/11- today in history

வரலாற்றில் இன்று : 9/11

    • 1793 - கிறித்துவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார்.
    • 1799 - பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட் பிரான்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.
    • 1872 - மசாசுசெட்சு மாநிலத்தில் பொசுடன் ந்கரில் களஞ்சிய சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் பொஸ்டனின் பெரும் பக்தி அழிந்தது. 776 கட்டடங்கள் அழிந்து 20 பேர் கொல்லப்பட்டனர்.
    • 1887 - ஐக்கிய அமெரிக்கா அவாயின் பேர்ள் துறைமுகத்தின் உரிமையைப் பெற்றது.
    • 1913 - மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.
    • 1921 - அல்பேர்ட் ஐன்சுடீன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
    • 1927 - சீனாவுக்கே உரிய பாண்டா கரடி கண்டுபிடிக்கப்பட்டது
    • 1937 - சப்பானியப் படைகள் சீனாவின் சங்காய் நகரைக் கைப்பற்றினர்.
    • 1938 - இட்லரின் வெறியாட்டத்திற்கு பலியான யூதர்களின் எண்ணிக்கை ஆறு   பே ராயிரம் (மில்லியன்)
    • 1953 - கம்போடியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
    • 1965 -பிரிட்டனில் மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாள்.
    • 1967 - நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்தில் இருந்து ஆளில்லா அப்பல்லோ 4 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
    • 1985 - சதுரங்க உலகக்கிண்ணப் போட்டியில் காரி கசுபரோவ் அனத்தோலி கார்ப்பொவைத் தோற்கடித்து உலகின் முதலாவது வயது குறைந்த சதுரங்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
    • 1989 - பனிப்போர்: கம்யூனிசக் கிழக்கு  செர்மனி பேர்லின் சுவரைத் திறந்து விட்டதில் பலர் மேற்கு செர்மனிக்குள் செல்லத்  தொ டங்கினர்
    • 1990 - நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
    • 1994 - டார்ம்ஸ்டாட்டியம் (Darmstadtium) என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • 2000 - உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
    • 2005 - வீனசு எக்சுபிரசு என்ற ஐரோப்பாவின் விண்கலம் கசக்சுதானில் இருந்து ஏவப்பட்டது.

No comments:

Post a Comment