வரலாற்றில் இன்று
Today in History சனவரி 7
Today in History சனவரி 7
- 1610 - இத்தாலிய வானியலாளரும் இயற்பியலாளருமான கலிலியோ கலிலி வியாழன் கோளைச் சுற்றி வரும் நான்கு நிலாக்களைக் கண்டுபிடித்தார்.
- 1949 - மரபணுக் கூறின் (ஜீன்ஸ் )முதல் புகைப்படத்தை வெளியிட்டது தெற்கு லிபோர்னியா பல்கலைக்கழகம்.
- 1990 - உலகப் புகழ் பெற்ற கட்டடமான பைசாவின் சாய்ந்த கோபுரம் பொது மக்களுக்கு மூடப்பட்டது. சுமார் 11 ஆண்டுகள் 11 மாத சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு 2001இல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்து விடப்பட்டது.
No comments:
Post a Comment