வரலாற்றில் இன்று
Today in History
சனவரி 19
Today in History
சனவரி 19
- 1966 - காங்கிரசு நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக இந்திராகாந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய தலைமை அமைச்சர் இலால் பகதூர் சாசுத்திரி சனவரி 11ஆம் நாள் மறைந்ததைத் தொடர்ந்து இந்திராகாந்தி அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1967 -எர்கார்டாசு என்பவர் செக் மொழியில் எல்லாம் என் மனைவிக்கே என்று மூன்றே சொற்களில் ஓர் உயில் எழுதினார். உலகிலேயே மிகச் சிறிய உயிலாக அது கருதப்படுகிறது.
- ஆங்கிலோ எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது(1899)
- அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று (1903)
- கிழக்கிந்திய நிறுவனம், ஏமனின் ஏடென் நகரைக் கைப்பற்றியது(1839)
- நன்னம்பிக்கை முனையை பிரிட்டிசு அரசு கைப்பற்றியது(1806)
No comments:
Post a Comment