வரலாற்றில் இன்று
Today in History சனவரி 24
Today in History சனவரி 24
- 1897 - சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- 1939 - சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30000 பேர் கொல்லப்பட்டனர்
- 1950 - இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பாபு இராசேந்திர பிரசாத்து தேர்ந்தெடுக்கப்பட்டார் . அதே நாள் இந்தியாவின் நாட்டுப்பாடலாகச் சனகணமன அறிவிக்கப்பட்டது.
- 1966 - இந்திராகாந்தி தலைமையமைச்சராகப் பொறுப்பேற்றார்.
- 1973 - வியட்நாம் போர் முடிவு.
- 1984 - முதலாவது ஆப்பிள் மாக்கின்டொசு கணினி விற்பனைக்கு வந்தது.
- 1996 - மாசுகோவுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் போலந்துப் பிரதமர் சோசப்பு அலெக்சுகி தனது பதவியைத் துறந்தார்.
- 2007 - சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.
No comments:
Post a Comment