Thursday, December 15, 2011

Jokes from muthukamalam : சிரிக்க சிரிக்க - இளைய பெண்ணைக் கட்டித் தருவீர்களா?



சிரிக்க சிரிக்க-67
-தஞ்சை ஹேமலதா.
http://www.muthukamalam.com/picture/smilea.jpg
ஒருவன்: மாட்டுக்கு பொங்கல் வைக்கும் போது மாடு ஏன் உன்னை முட்டுச்சு...
மற்றவன்: பொங்கலில் இருந்த முந்திரியை எடுத்து திண்ணுட்டேன்.
*******
கணவன்: என்னடி சர்க்கரை பொங்கல் வெள்ளையா இருக்கு"

மனைவி: பொங்கலிலே சர்க்கரை போட்டிருக்கேன்...!
*******
ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...
மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?
*******
ஒருவன்: நேத்து புதுப்படம் பார்க்கப் போனியே படம் எப்படி?
மற்றவன்: இடைவேளை நல்லா இருந்தது...!
*******
ஒருவன்: என்ன வெறும் ரவுடிகள் கூட்டமா இருக்கு..?

மற்றவன்: ஏட்டு ஏகாம்பரம் மகளுக்கு கல்யாணமாம்!
http://www.muthukamalam.com/picture/mayil.jpg

No comments:

Post a Comment