Saturday, November 5, 2011

இனிது கேளீர் !

இனிது கேளீர் !

First Published : 23 Oct 2011 10:09:01 AM IST


இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.  -ஆலன் ஸ்டிரைக்  எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர் தன் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.  -ஐன்ஸ்டைன்  மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.  -நபிகள் நாயகம்.

No comments:

Post a Comment