Saturday, October 13, 2012

தந்தை சொல் கேள்

செப்டம்பர் 11,2012,09:09  IST



  தந்தை சொல் கேள்


* மாபெரும் செல்வத்தை விட நல்ல பெயர் சிறந்தது.
* பெண் இல்லாமல் மனிதன் இல்லை. மனிதன் இல்லாமல் பெண்ணும் இல்லை.
* நாமெல்லாம் கரடிகளைப் போல உறுமுகிறோம். புறாக்களைப் போல வேதனைகரமாகப் புலம்புகிறோம்.
* தந்தையின் புத்திமதியைக் கேள். தாயின் நியதியைப் புறக்கணிக்காதே.
* எல்லாருமே உங்களைப் புகழ்ந்து பேசினால் உங்களுக்குக் கேடு.
* என் வில்லை நாம் நம்புவதில்லை. என் கத்தியும் என்னைக் காப்பாற்றாது.
* தீவினையைக் கர்ப்பம் தரித்துப் பித்தலாட்டத்தைப் பெற்றெடுக்கிறான்.
* எளியவனைக் கருதிப் பார்ப்பவன் பாக்கியவான். தீங்கு நாளில் அவனைக் கர்த்தர் விடுவிப்பார்.
* கர்த்தரிடம் புதுப்பாட்டைப் பாடுங்கள். புவியனைத்தையும் கர்த்தரிடம் பாடுங்கள்.
* உன் நெஞ்சிலிருந்து வருத்தத்தை நீக்கிவிடு. உன் சதையிலிருந்து தீமையை எடுத்து விடு.
- பைபிள் பொன்மொழிகள்
தினமலர்

No comments:

Post a Comment