Friday, October 22, 2010
Sunday, October 10, 2010
நாடுகளறிவோம்: கிரேக்கம்


10/10/2010 3:42:00 PM
Tuesday, August 17, 2010
இந்தியா - 15-8-1947தென் கொரியா - 15-8-1945உருகுவே - 25-8-1825உக்ரைன் - 24-8-1991எஸ்டோனியா - 20-8-1991பாகிஸ்தான் - 14-8-1947சிங்கப்பூர் - 9-8-1965பொலிவியா - 6-8-1825சுவிட்சர்லாந்து - 1-8-1291மலேசியா - 31-8-1957மால்டோவா - 27-8-1991நைஜர் - 3-8-1960இந்தோனேஷியா - 17-8-1945ஜமைக்கா - 6-8-1962சாட் - 11-8-1960பெனின் - 1-8-1960ஆப்கானிஸ்தான் - 19-8-1919
Saturday, July 3, 2010
இரண்டு நிமிடத்தில் மொபைல் போன் மூலம் கண் பரிசோதனை செய்யலாம்
ஆனால் இப்போது மொபைல் மூலம் எளிதாக மருத்துவமனைக்கே
செல்லாமல் நம் கண்னை பரிசோதிக்கலாம் எப்படி என்பதைப்பற்றி
தான் இந்த பதிவு.

கண்களை பரிசோதிக்க எத்தனையோ பல புதிய வழிமுறைகள்
இருந்தாலும் அத்தனையும் தாண்டி இப்போது புதிதாக ஒரு
மொபைல் போன் மற்றும் சிறிய கருவி துனை கொண்டு நம்
கண்ணை பரிசோதித்துக்கொள்ளலாம் எந்த மருத்துவரும்
தேவையில்லை எந்த மருத்துவமனைக்கும் செல்ல வேண்டாம்
காலத்தின் வேகமான வளர்ச்சியால் விஞ்ஞானிகள் இந்த
புதுவித கருவியை உருவாக்கியுள்ளனர்.இந்த கருவியை நம்
நம் கண்னை எளிதாக சோதிக்கலாம். எந்த கண்ணாடி லென்ஸ்
அளவு என்ன என அனைத்தையும் நமக்கு காட்டிவிடும் இந்த
கருவியின் ஹார்டுவேர் சிக்கிராப் 2010 கொண்டும் இதற்க்கான
பெயர் நெட்ரா என்றும் வைத்துள்ளனர். அனைத்து ஸ்மார்ட்போன்
மற்றும் சேம்சங்,கூகுள் நெக்சஸ் போனிலும் இது சோதிக்கப்பட்டு
சோதனை ஓட்டத்திலே அனைவரின் கவனத்தை மட்டுமல்ல
நம்பிக்கையையும் பெற்றுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த
கருவி விலைக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
இது எப்படி வேலை செய்கிறது என்பது பற்றிய சிறப்பு
விடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை கடவுள் சில நேரங்களில் சிறிய பிரச்சினைக்கு கூட நம்மை முழவதுமாக சோதிப்பான் ஆனால் இறுதியில் வெற்றியை நம் பக்கம் தருவான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.ஆயுள் முழுவதும் மாறாதது எது ? 2.பெல்ஜிய விமான சர்வீஸின் பெயர் என்ன ? 3.பிராகிருதமும் தமிழும் கலந்த மொழி எது ? 4.குதுப்மினார் கோவிலின் நிழல் விழாத நாள் எது ? 5.காசி ராங்கோ என்னும் சரணாலயம் எங்குள்ளது ? 6.சுந்தரவனக்காடுகள் காணப்படும் இடம் எது ? 7.ஓரிசாவில் மீன்பிடிப்பு பகுதியாக விளங்குவது எது ? 8.சணலின் சிறப்புப் பெயர் என்ன ? 9.இந்தியாவில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படும் மாநிலம் எது ? 10.ஆக்டோபஸிக்கு எத்தனை இதயங்கள் ? பதில்கள்: 1.ரத்தவகை, 2.சபீனா,3.தெலுங்கு மொழி,4.ஜீலை 20, 5.அஸ்ஸாம் மாநிலத்தில், 6.கங்கை டெல்டா பகுதி, 7.சில்கா ஏரி, 8.தங்க இழை,9.உத்திரப்பிரதேசம், 10.மூன்று.
இன்று ஜூலை 1PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்பெயர் : கல்பனா சாவ்லா, பிறந்ததேதி : ஜூலை 1, 1961 இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி. STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும் பொழுது விண்கலம் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தார்.கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் வைத்துள்ளனர்.

2 Comments Add your own
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் விநோதமான பேட்டரி ஜார்சர்
வேண்டும் என்ற நிலையை மாற்றி எப்படி வேண்டுமானாலும்
பேட்டரியை மாட்டலாம் ஜார்ச் ஆகும் என்ற புதுவகை ஜார்ச்சரை
மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது இதைப்பற்றிய
சிறப்பு பதிவு.


ஆப்ரேட்டிங் சிஸ்டம் உலகில் இன்றுவரை முதல் இடத்தில் இருக்கும்
மைக்ரோசாப்ட்-ன் புரட்சியாக எந்த துறையில் வேண்டுமானாலும்
புதுமையை படைக்க தயார் என்று அடுத்தக்கட்ட புதிய வகை
பேட்டரி ஜார்ச்சரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் சிறப்பம்சம்
என்னவென்றால் நாம் இந்த ஜார்சரில் பேட்டரியை எந்த
கோணத்தில் போட்டாலும் ஜார்ச் ஆகும் வண்ணம் வடிவமைக்கப்
பட்டுள்ளது. பேட்டரி ஜார்ச் போடவேண்டும் என்றால் + பார்த்து
போடு என்று சொன்ன காலமெல்லாம் மலையேறிவிட்டது.
இதில் இருக்கும் இரண்டு பக்கத்திலும் பாஸிட்டிவ் நெகட்டிவ்
இருக்கும் இதனால் எப்படி பேட்டரியை மாற்றி போட்டாலும்
ஜார்ச் ஆகும்.
வின்மணி சிந்தனை சோதனை என்பது மனதை பக்குவப்படுத்த மட்டுமல்ல மனிதன் செய்த பாவத்தை நீக்கவும் தான் என்பதை உணர வேண்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.குங்குமப்பூவை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு எது ? 2.ஹோமியோபதி வைத்தியம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ? 3.ஜப்பானில் கடல்கள் எவ்வளவு ஆழம் உள்ளது ? 4.எரிமலைக் குழம்புகளால் உருவாக்கப்பட்ட தீவு எது ? 5.விண்வெளியில் மிதந்த முதல் வீரர் யார் ? 6.சூரியனை பெண் தெய்வமாக வணங்கும் நாடு எது ? 7.பொருளாதாரத்தின் தந்தை எனப்போற்றப்படுபவர் யார் ? 8.பசுமை மாறாக்காடுகள் எப்பகுதியில்அதிகம் காணப்படுகின்றன? 9.டீசல் ரயில் என்ஜின்கள் எங்கு தயாரிக்கப்படுகின்றன ? 10.பெட்ரோலியம் எந்த மொழிச்சொல் ? அதன் பொருள் என்ன? பதில்கள்: 1.ஸ்பெயின், 2.சாமுவேல் ஹானிமேன்,3.1667 மீட்டர் , 4.ஹாவாய்த் தீவு,5.ஏ.லியனெவ், 6.ஜப்பான், 7.ஆடம் ஸ்மித், 8.பூமத்திய ரேகைப் பகுதியில்,9.வாரணாசி, 10.லத்தீன் மொழிச் சொல் - பாறை எண்ணெய்.
இன்று ஜூலை 2PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்பெயர் : ஹேர்மன் ஹெசே, பிறந்ததேதி : ஜூலை 2, 1962 இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர், நாவலாசிரியர், ஓவியர்.1946 இல் நோபல் பரிசு பெற்றார். கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf, Siddhartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள் முக்கியமானவை. சித்தார்த்த தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Leave a Comment Add your own
Wednesday, May 19, 2010
Banana is an effective fruit for health benefits. The mixture of carbohydrates and vitamins present in banana helps an energy increase. The natural fiber in banana also gives to the many health benefits. Here are some important benefits of banana.
Vitamins and Minerals: Banana high in Vitamins, as Vitamin A is important for development of tissue in eyes and growth of the skin. Vitamin B is also present which help in calming the nervous system.
Blood Pressure: Banana is a natural source of potassium. Potassium is important for the human body as it helps in body’s fluid level, body cells and controlling in blood pressure.
Ulcers: Bananas contain protease inhibitors that help eliminate bacteria in the stomach and reduce acidity. Thus problem of ulcer reduces.
Anemia: Banana rich in iron, which improve the body’s hemoglobin function. Thus banana is ideal fruit for people who are suffering from Anemia.
Depression: Banana contains amino acid (tryptophan) which converted by the body into serotonin that relaxes a person.
Constipation: Banana is high in fiber, it is perfect remedy for constipation.
Smoking: Bananas can also help people trying to give up smoking, as it contains Vitamin C, A1, B6, B12 and potassium, which help the body recover from the effects of nicotine withdrawal.
According to Research of “New England Journal of Medicine states” – A regular intake of banana in your diet can help reduce the possibility of stroke by up to 40 percent.

Related Posts:
- Benefits of Almond Almond is a one of the healthiest and most nutritious...
- Health Benefits of Juices Juices are very healthy and source of vitamin and energy....
- Benefits of Lemon Lemon is one of the easily available fruit. It is...
- 10 Health Benefits of Eggs Eggs are considered as the best nutritious breakfast item. Eggs...
- Benefits of Milk Drinking milk is always good for health not only for...
Related posts
- No related posts.






Note:
If you are suffering from any kind of diseases like blood pressure, diabetes, heart problems, skin allergies or some other health infections then consult your doctor or medical expert before using any of the above health tips.
Wednesday, May 5, 2010
வின்மணி சிந்தனை
நான் கஷ்டப்படும் போதெல்லாம் என் அருகில் நின்ற
தாயை நான் பணம் சம்பாதித்தபின், அன்பாக ஒரு வார்த்தை
பேசக்கூட நேரம் இல்லை என்று கூறினால் சத்தியமாக நான்
மனிதனே இல்லை. அவள் என்னிடம் எதிர்பார்ப்பது பணம்
அல்ல பாசம் தான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.திட்டக் கமிஷனின் தலைவர் யார் ?
2.நெல்லிக்கனியில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து பெயர் ?
3.மிகச்சிறிய விலங்கின் பெயர் என்ன ?
4.உப்பை பிரித்தால் கிடைப்பது என்ன ?
5.பண்டைய இந்தியாவில் கப்பற்ப்படை வைத்திருந்த
தென்னிந்திய மன்னர்கள் ?
6.மின்கட்டணம் எந்த அலகில் வசூலிக்கப்படுகிறது ?
7.நத்தையின் கூடு எந்தப்பொருளால் ஆனது ?
8.நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் ?
9.இந்தியாவின் முதல் பெண் ஓட்டுனர் யார் ?
10.நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
பதில்கள்:
1.பிரதமர்,2.திரிபலா, 3.அமீபா,4.சோடியம் குளோரின்
5.சேரர்கள் , சோழர்கள்,6.கிலோவாட்ஸ்,
7.கைட்டின் என்ற சுண்ணாம்பு, 8. புகைப்பிடிப்பது
9.வசந்த குமாரி,10.1986
இன்று மே 5
பெயர் : முதலாம் நெப்போலியன்,
மறைந்த தேதி : மே 5, 1821
பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவராகவும்,
அரசியல் தலைவனாகவும் இருந்தவர். தற்கால
ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம்
குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில்
ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளர்,
பிரெஞ்சுப் பேரரசர், இத்தாலியின் மன்னர், சுவிஸ்
கூட்டமைப்பின் இணைப்பாளர், ரைன் கூட்டாட்சியின்
காப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளான்.
Monday, May 3, 2010
வின்மணி சிந்தனை
நல்லதையே மட்டும் செய்ய நினையுங்கள் அதையே சொல்லுங்கள்
யார் நமக்கு தொந்தரவு கொடுத்தாலும் கவலைப்படாதீர்கள் காலம்
கண்டிப்பாக ஒரு நாள் பதில் சொல்லும் நாம் யார் என்று காட்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
2.இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலப்படம் எது ?
3.இந்தியாவில் வருமான வரி புழக்கத்திற்க்கு வந்த ஆண்டு எது ?
4.ஓமன் தலைநகரம் எது ?
5.சிற்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
6.கங்கை உற்பத்தியாகும் இடம் எது ?
7.புன்னகை நாடு என்று அழைக்கப்படும் நாடு எது ?
8.காந்தியடிகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை என்ன ?
9.பொற்கோவில் நகரம் எது ?
10.அமிலங்களின் சுவை என்ன ?
பதில்கள்:
1.கெப்ளர்,2.நூர்ஜஹான், 3.1860-ல்,4. மஸ்கட்
5.15 ஆண்டுகள்,6.கோமுகம் ,7.தாய்லாந்து, 8. ராம்
9.அமிர்தசரஸ்,10.புளிப்பு
இன்று மே 3
பெயர் : சுஜாதா ,
பிறந்த தேதி : மே 3, 1935
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில்
ஒருவராவார்.இயற்பெயர் ரங்கராஜன்.தனது
தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர்
பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.சிறுகதைகள்,
நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள்,
கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி
நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
இன்று மே 2
பெயர் : லியொனார்டோ டாவின்சி
மறைந்த தேதி : மே 2, 1519
ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக்
கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும்,
பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும்
ஆவார். ஒரு பல்துறை மேதையாகக்
கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான
ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி
விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa)
போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
வின்மணி சிந்தனை
நாம் வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது சிலர் நம்மை
முந்தி அவர்கள் காரியத்தை சாதித்துக்கொள்வார்கள் ஆனால்
உண்மையிலே அவர்களுக்கு அது பலன் தராது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.முதன் முதலில் மின்சார இரயில் ஓடிய நாடு எது ?
2.போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு ?
3.மனிதனின் தலைமுடி வருடத்திற்க்கு எவ்வளவு வளர்கிறது ?
4.மாம்பழத்தின் பிறப்பிடம் எந்த நாடு ?
5.சீனாவின் புனித விலங்கு ?
6.உலகிலேயே மிகவும் பழமையான தேசியக்கொடி எது ?
7.தங்கப்போர்வை நிலம் எது ?
8.தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
9.உலகிலேயே மிகப்பெரிய பாம்பு எது ?
10.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள்:
1.ஜெர்மனி 1881,2.நியூசிலாந்து, 3.6 அங்குலம்,
4. இந்தியா,5.பன்றி,6.டானிஷ் நாட்டு கொடி,7.ஆஸ்திரேலியா,
8.ஒரு முறை,9.அனகோண்டா, 10.பிட்மேன்
இன்று மே 1
உலகத் தொழிலாளர் தினம்
தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான
போராட்டமும், சிகாகோ தியாகிகளின்
தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக
உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
இந்நாளில் அனைத்து உழைப்பாளர்களுக்கும்
இதயம் கனிந்த அன்பான வாழ்த்துக்கள்
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
வின்மணி சிந்தனை
ஆபத்து காலத்தில் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல்
உதவி செய்யும் நபருக்கு பெயர் தான் “ நண்பன் “
நாம் சென்ற பின் நம்மை பற்றி புறங்ககூறுபவன் உண்மையான
நண்பன் இல்லை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எந்த கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்கள் பகலாகவே இருக்கும் ?
2.நதிகள் இல்லாத நாடு எது ?
3.சாணத்திலிருந்து கிடைக்கும் வாயு என்ன ?
4.சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
5.காசநோய் எந்த உறுப்பை பாதிக்கும் ?
6.ஈரானின் பழைய பெயர் என்ன ?
7.யானை தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்தும் ?
8.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ?
9.இந்தியாவின் மிகச்சிறிய வாக்குச்சாவடி எந்த மாநிலத்தில்
உள்ளது ?
10.லில்லி பூக்களை உடைய நாடு எது ?
பதில்கள்:
1.செவ்வாய் கிரகம்,2.சவூதி அரேபியா, 3.மீத்தேன்,
4.முகாரி ,5.நுரையீரல்,6.பாரசீகம்,7. 200 லிட்டர்,
8.55 மொழிகளில்,9.அருணாசலப்பிரதேசம், 10.கனடா
இன்று ஏப்ரல் 30
பெயர் : தாதாசாஹெப் பால்கே,
பிறந்த தேதி : ஏப்ரல் 30, 1870
தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும்
துண்டிராஜ் கோவிந்த் பால்கே(Dhundiraj Govind
Phalke)இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக
கருதப்படுகிறார்.தாதாசாஹெப் பால்கே நாசிக்கில்
பிறந்தார்.1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை
உருவாக்கினார்.பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே
இயக்கவும் செய்தார்.அவருடைய நினைவாக தாதாசாஹெப்
பால்கே விருது நிறுவப்பட்டது.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
வின்மணி சிந்தனை
நல்ல கணினி கொள்ளையருக்கு யாருக்கும் தீங்கு செய்ய
மனம் வராது அரை குறை உள்ளவன் கண்டிப்பாக அடுத்தவனுக்கு
கெடுதல் செய்ய நினைத்து தான் ஏமாந்து போவான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இரத்த ஓட்டம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
2.மீன்களில் அதிவேகமாக நீந்தும் மீன் எது ?
3.நுரையிரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன ?
4.எறும்பின் சராசரி ஆயுள் என்ன ?
5.நீரில் எந்த அளவு ஆக்சிஸன் உள்ளது ?
6.இந்தியாவின் அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் யார் ?
7.உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் சென்டர் எங்குள்ளது ?
8.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
9.அம்ரிக்காவில் அடிமைமுறையை ஒழித்தவர் ?
10.அகத்திக்கீரையில் உள்ள வைட்டமின் எது ?
பதில்கள்:
1.லூயிஸ்,2.சுறா மீன், 3.புளுரா, 4. 15 ஆண்டுகள்,
5.88.9%,6.குடியரசுத்தலைவர்,7.அமெரிக்கா,8.6 கி.மீ,
9. ஆபிரகாம் லிங்கன், 10.வைட்டமின் ஏ
இன்று ஏப்ரல் 29
பெயர் : ரவி வர்மா,
பிறந்த தேதி : ஏப்ரல் 29, 1848
நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில்
வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப்பாணி
ஓவியக்கலைக்குள் புகுத்தியவர்.உலகப்புகழ்
பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.
உங்களால் பாரததேசத்திற்க்கு பெருமை.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
வின்மணி சிந்தனை
அண்ணதானம் சாப்பிட வந்துவிட்டு சாப்பாட்டில் அது சரியில்லை
இது சரியில்லை என்று கூறும் நபர்களின் குடும்பம் ஒற்றுமை
இல்லாமல் சென்றுவிடும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த் ஆண்டு எது ?
2.பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும்
நாடு எது ?
3.வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ?
4.நின்றபடியே தூங்கும் பிராணி எது ?
5.இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது?
6.வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ?
7.விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்க்கும் மாநிலம் எது ?
8.உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை ?
9.சூரியனின் வயது ?
10.பிரமிடுகளின் பிறப்பிடம் எது ?
பதில்கள்:
1.1964,2. தாய்லாந்து, 3.ஈசல், 4. குதிரை,
5.அரிசி,6.ஆறுகள்,7. பஞ்சாப்,8.9 பிரிவுகள்,
9. 500 கோடி ஆண்டுகள், 10.எகிப்து
இன்று ஏப்ரல் 28பெயர் : உ.வே.சாமிநாதையர்,
பிறந்த தேதி : ஏப்ரல் 28, 1942
பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத்
தேடி அச்சிட்டு பதிப்பித்தவர்.இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத்
தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர்
குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால்
தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும்
உலகறியச் செய்தவர். உங்கள் தமிழ் சேவைக்கு என்றும் நன்றி.
Tuesday, April 20, 2010
இணைய உலகத்தில் கிடைக்கும் அனைத்து வீடியோக்களையும் சேமிக்கலாம்
April 20, 2010
இணையத்தில் ஆங்கில மொழி அறிவை வளர்க்கும் வீடியோவில்
இருந்து பல தரப்பட்ட பயன்தரும் வீடியோக்கள் இணையதளத்தில்
கிடைக்கின்றன அவ்வாறு இணையதளங்களில் கிடைக்கும்
வீடியோவை எப்படி சேமிக்கலாம் என்பதைப்பற்றிதான் இந்த பதிவு.

படம் 1
முக்கியமான வீடியோ இணையதளங்களில் இருந்து வீடியோவை
எந்த மென்பொருளும் இல்லாமல் உடனடியாக தரவிக்கி நம்
கணினியில் சேமிக்கலாம் இன்று பிரபலமாக இருக்கும் யூடியுப்,
மெட்டாகேபே,டெய்லிமோஸன்,வேகொ,பிளிக்கர் மற்றும் கூகுள்
வீடியோ இணையதளங்களில் இருந்து வீடியோ பக்கத்தின் யூஆரெல்
முகவரியை மட்டும் கொடுத்து நாம் நம் கணினியில் சேமித்து
வைத்துக்கொள்ள புதிதாக ஒரு இணையதளம் வந்துள்ளது.
இணையதள முகவரி : http://savevideo.me
இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் தரவிரக்க விரும்பும்
இணையதளத்தின் முகவரியை கொடுத்து Download என்ற
பொத்தானை அழுத்தி வீடியோவை நம் கணினியில் தரவிரக்கிக்
கொள்ளலாம். ( படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது) உதாரணமாக நாம்
யூடியுப்-ன் யூரெல் முகவரியை கொடுத்துள்ளோம். நாம் தரவிரக்க
கொடுத்திருக்கும் யூடியுப்-ன் வீடியோவின் திரையையும் (screenshot)
நமக்கு காட்டும். கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
பசிக்கும் ஏழைக்கு உணவு கொடுக்க முடியவில்லை என்றால்,
நாட்டில் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்து என்ன செய்ய ?
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச்சொல் எது ?
2.இந்தியாவின் மிக உயரிய வீர விருது எது ?
3.காப்பர் நாடு எது ?
4.பாலைவனங்களில் காணப்படும் செடி வகை யாது ?
5.ஆபரணங்களில் தங்கத்தை விட விலை உயர்ந்தது எது ?
6.உலகிலேயே சில்க் அதிகமாக ஏற்றுமதி ஆகும் நாடு எது ?
7.இந்தியாவில் தொலைபேசி தயாரிப்பில் புகழ் பெற்ற நகரம் எது?
8.ஆமைகளை பிடிப்பதற்கு பயன்படும் மீன் எது ?
9.கங்காரு குட்டி பிறந்ததும் அதன் நீளம் என்ன ?
10.பாலைத் தயிராக்கும் பாக்டீரியா எது ?
பதில்கள் :
1. தி ( The),2.பரம்வீர் சக்ரா, 3.ஷாம்பியா,
4.காக்டஸ்,5.பிளாட்டினம்,6.சீனா,7.பெங்களுர்
8.ஸக்கர் மீன்கள், 9. 2.5 செ.மீ, 10.லாக்டோ பாஸிலஸ்
இன்று ஏப்ரல் 20
பெயர் : சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்
பிறந்த தேதி : ஏப்ரல் 20, 1910
மணிக்கொடிக் கால எழுத்தாளர், திரைப்பட
விமர்சகர், பட்டதாரி ஆசிரியர். அகில இந்திய
வானொலியின் இதழ்ப் பொறுப்பாசிரியராகவும்
முதுநிலை நிருபராகவும் 1968 வரை பணி
புரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப்
பேராசிரியர்.ஆதியூர் அவதானி - முதல் தமிழ்க் கவிதை
நூலை வெளியிட்டவர்
Tuesday, April 13, 2010


வினாக்கள் மற்றும் பதில்கள்
1. குதிக்கத் தெரியாத மிருகம் எது ?
2. இந்திய நாட்டின் முதல் கற்கோவில் எது ?
3. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
4. வெள்ளை யானை எந்த நாட்டில் காணப்படுகிறது ?
5. இசைத்தட்டை கண்டுபிடித்தவர் யார் ?
6. எளிமையான அமினோ அமிலம் எது ?
7.சனியின் பெரிய கோள் எது ?
8. உலகிலேயே மிகப்பெரிய கடிகாரம் எது ?
9. ரஞ்சி கோப்பைக்கான போட்டி தொடங்கிய ஆண்டு ?
10. இரண்டு இடைவேளைகளை கொண்ட படம் எது ?
பதில்கள்:
1.யானை,2.காஞ்சி கைலாசநாதர் கோவில்,3. இந்தியா,
4.தாய்லாந்து,5.பீட்டர் கோல்ட்மார்க்,6.கிளைசின்
7.டைட்டான்,8.பிக்பென் - இங்கிலாந்து,9.1934,
10.சங்கம்
இன்று ஏப்ரல் 12
பெயர் :பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட்
மறைந்த தேதி : ஏப்ரல் 12, 1945
32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்.
அரசுத் தலைவராக 1933 முதல் 1945 வரை
நான்கு முறை இவர் தெரிவுசெய்யப்பட்டார். இரு
தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத்
தெரிவுசெய்யட்டவர் இவர் ஒருவரே. உலகளாவிய பொருளாதார
நெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப்போர் ஆகியவற்றில்
நேரடிப் பங்கு வகித்தவர். ஐக்கியஅமெரிக்காவின் மூன்று
முக்கிய குடியரசுத் தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
-------------------------------------------------------------------------..
-
12.
Ilakkuvanar Thiruvalluvan | April 13, 2010 at 11:00 பிற்பகல்
Your comment is awaiting moderation.
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் எனும் அறிஞர்களின் வே்ண்டுகோளை ஏற்று தமிழக அரசு நடைமுறைப்படுத்திய பின்பும் சி்த்திரை முதல்நாளைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக அறிவிப்பது ஏன்?
கிறித்துவ ஆண்டின் தொடக்கம் சனவரி முதல் நாளுக்கு மாறிய பின்பும் ஏப்பிரல் முதல்நாளை ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடியவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்றனர். அது போல் சித்திரை முட்டாள்களை உருவாக்க எண்ணுகிறீர்களா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
பதில்
நன்றி
கண்னை பரிசோதிக்கலாம் – கண்ணை ப் பரிசோதிக்கலாம் (கண்களை ஆய்வு செய்யலாம்)
என்பதைப்பற்றிதான் – என்பதைப்பற்றித்தான்
கண்களை பரிசோதிக்க – கண்களைப் பரிசோதிக்க
துனை – துணை
புதுவித கருவியை – புதுவிதக் கருவியை
இதற்க்கான – இதற்கான
அப்ளிகேசனும் – விண்ணப்பமும்
எளிதாக சோதிக்கலாம் – எளிதாகச் சோதிக்கலாம்
எந்த கண்ணாடி லென்ஸ் – எந்தக் கண்ணாடி வில்லை
ஹார்டுவேர்- கருவியம்
- இவ்வாறு அறிவூட்டும் விண்மணியின் ஒரு பத்தியில் இத்தனைப் பிழைகள் மலிந்து இருக்கலாமா? திருத்துக. பதியுநர் அல்லது எழுதுநர் விழைந்தால் பிழையின்றி எழுதுவதற்குப் பயிற்சி அளிக்கின்றேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்