Sunday, October 28, 2012

தெரியுமா...

தெரியுமா...  

First Published : 06 October 2012 05:07 PM IST
*நீரில் மூழ்கி இருக்கும்போது ஆழம் அதிகம் செல்லச் செல்ல நீரின் அழுத்தத்தால் மனிதனின் செவிப்பறைக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் செவிப்புலனையே இழக்கவும் நேரிடும்.

*பிறந்த குழந்தை ஒரு நாளில் 18 மணி நேரம் தூங்குகிறது. 3 முதல் 5 வயதாகும் குழந்தைகள் 11 மணி நேரம் தூங்குகின்றன. இது பிறகு மெல்ல மெல்லக் குறைந்து முழு மனிதனாகும்போது சராசரியாக 8 மணி நேரம் தூக்கம் தேவைப்படுகிறது.
 -எஸ்.செüமியா, தேவனாங்குறிச்சி.

No comments:

Post a Comment