வரலாற்றில் இன்று : 29/10
- துருக்கி குடியரசு நாள் (1923)
- தங்கனிக்கா - சன்சிபார் ஆகியவை இணைந்து தான்சானியா குடியரசு உருவானது(1964)
- கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம், முதல் முறையாக த் தொடராக வெளிவர த் தொடங்கியது.(1950)
- சுவிட்சர்லாந்தில் 16 நாடுகளின் சார்பாளர்கள், பன்னாட்டுச் செஞ்சிலுவை ச் சங்கம் அமைக்க த்தீர்மானித்தனர்(1863)
No comments:
Post a Comment