Thursday, October 18, 2012

இறை யியல் சிந்தனைகள் »குரான்

  இறை யியல் சிந்தனைகள் »குரான்
 
* விருந்தில் எல்லோரும் உண்டு முடிவடைவதற்குள், உணவில் இருந்து கையை எடுத்து விடாதீர்கள்.* உங்கள் சொற்படி நடக்கும் ஊழியர்களுக்கு, நீங்கள் உண்பதையே கொடுங்கள். நீங்கள் உடுத்துவதையே உடுத்தச் செய்யுங்கள்.* முதியோருக்கு மரியாதை செலுத்துதல் இறைவனுக்கு மரியாதை செலுத்துவதாகும்.* மறதி என்பது அறிவின் [...]
* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.* அறிவைத் தேடுகின்ற முயற்சியைத் தடுத்து நிறுத்துவது தீயொழுக்கமாகும்.* கற்றவண்ணம் நடப்பவரே உண்மையில் கற்றவர் ஆவார்.* நல்லமுறையில் பழகத் தெரிந்தவனும், நற்குணம் உள்ளவனுமே நண்பர்களுள் சிறந்தவன். * உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை [...]
* பெரும் பாவியைக் குறித்து புறம் பேசுவது குற்றமாகாது. தான் மறைவாகச் செய்கின்ற பாவங்களை வெளியில் சொல்பவனைக் குறித்துப் புறம் பேசுவது குற்றமாகாது.* உங்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். ஆனால் உங்களுடைய கடன்கள் மன்னிக்கப்படுவதில்லை. * ஆசைகளையும் தம் தேவைகளையும் குறைத்துக் [...]
* நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர். ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொள்ளாதீர். * பொறாமை மனிதனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது.* வசதி இல்லாத ஒருவன் மனம் நொந்தவனாக உங்களிடம் ஏதாவது கேட்டால் அவனை விரட்டாதீர்கள். கொஞ்சமேனும் கொடுங்கள். * ஒருவர் தர்மம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது [...]
* பெற்றோரின் பிரியத்தில் தான் அல்லாஹ்வின் பிரியமும் இருக்கிறது. பெற்றோரின் கோபத்தில்தான் அல்லாஹ்வின் கோபமும் இருக்கிறது.* உங்களுடைய தந்தைக்கு நீங்கள் நன்றி செலுத்துங்கள். உங்கள் மகன் உங்களுக்கு நன்றி செலுத்துவான்.* வயது வந்த பெற்றோரில் தாய் தந்தை இருவரில் ஒருவர் இருந்து அவருக்கு பிள்ளைகள் [...]
* அநியாயமான வாதங்களுக்கு துணை இருப்பவர் இறைவனின் கோபத்திற்கு ஆளாவார். * தனது வயது அதிகரிக்க அதிகரிக்க நற்செயல்களை அதிகரிக்கச் செய்பவரே உங்களில் சிறந்தவர்.* நீ நல்லவன் என்று உன் பக்கத்து வீட்டுக்காரன் சொல்வானேயானால் நீ நல்லவனே!* தகுதியுள்ள திறமையுள்ள ஒருவர் இருக்க தகுதியற்ற ஒருவரை [...]
* பெரியோர்களுக்கு கண்ணியம் கொடுக்காதவரும், சிறியோர் மீது இரக்கம் கொள்ளாதவரும் எம்மைச் சேர்ந்தவரல்ல.* பெண் குழந்தையை விட, ஆண் குழந்தைக்கு முதன்மை அந்தஸ்து கொடுக்காமல் இருக்கும் ஒருவரை நிச்சயம் அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைய வைப்பான்.* தன்னுடைய வரவுக்குத் தக்கபடி செலவு செய்பவனும் எல்லாச் [...]
* உங்கள் சொற்படி நடக்கும் ஊழியர்களுக்கு நீங்கள் உண்பதையே கொடுங்கள். நீங்கள் உடுத்துவதையே அவர்களையும் உடுத்தச் செய்யுங்கள். நீங்கள் மகிழும்படி நடக்காத ஊழியர்களை விலக்கி விடுங்கள். அவர்களைத் துன்புறுத்த வேண்டாம்.* வேலைக்காரன் உங்களுக்கு உணவு கொண்டு வந்தால் நீங்கள் உணவு உண்ண அமரும் போது, [...]
* அண்டை வீட்டார் பசியோடிருக்க, தான் மட்டும் வயிறார உண்டு களித்திருப்பவன் உண்மையான மனிதன் ஆக மாட்டான்.* சிறு குழந்தைகளிடம் அன்பு காட்டாதவனும், மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தாதவனும் என் அன்பிற்குரியவன் அல்லன்.* அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கின்றது.* எளிமையும் [...]
* வசதி இல்லாத ஒருவன் மனம் நொந்து உங்களிடம் உதவி கேட்டால் அவனை விரட்டாதீர்கள். கொஞ்சமேனும் கொடுத்து அனுப்புங்கள். அல்லது இனிய வார்த்தைகளால் பதில் சொல்லுங்கள்.* ஒருவர் நேர்வழி பெற்றபின், வீண் தர்க்கம் செய்வதை விட்டு விட்டால் அவர் ஒருபோதும் வழிகெட மாட்டார். ஏனெனில், இறைவனிடம் மிகவும் [...]

No comments:

Post a Comment