2. தமது உழைப்பின் மூலம் வாழ்க்கைக்குரிய வழியைத் தேடிக் கொள்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. எனவே, ஒரு வழக்கறிஞர் வேலைக்கு எவ்வளவு மதிப்பு உண்டோ அவ்வளவு மதிப்பு ஒரு நாவிதனின் வேலைக்கும் உண்டு.
- காந்தியடிகள்
3. மனிதன் கட்டை வண்டி இழுக்கும்போது அவனுடைய கைகால்களின் தசைநார்களைப் பார்த்தாலும் அழகாக இருக்கிறது. - மு.வரதராசனார்
4. கெட்ட நெறிக்குச் சோம்பலே காரணம். நன்மையை நாடுகின்றவன் ஒரு தொழிலைக் கற்று அதில் புகுந்து பணியாற்ற வேண்டும். - அக்பர்
5. ஆராய்ச்சியின்றி உழைப்பவனுக்கு ஆண்டவன் அருள் சுரப்பான். - காந்தியடிகள்
-தொகுப்பு:
No comments:
Post a Comment