2.அறிவு கண்களில் தெரியும்; அன்பு முகத்தில் தெரியும்! - லாங்ஃபெல்லோ
3.நம்பிக்கையும் மகிழ்ச்சியுமே உண்மையான
செல்வம்! - ஹியூம்
4.நீ வாயைத்த திறக்கும்போது உள்ளத்தைத் திறக்கிறாய்; எனவே கவனமாக இரு! - யங்
5.அதிக வேலையாக அலைபவர்களுக்கு கண்ணீர் விட நேரமில்லை! - பைரன்
6.நம்பிக்கை உடையவர்களே வெற்றி அடைய முடியும்! - வர்கீஸ்
7.சிக்கல்கள்தான் மிகப் பெரிய சாதனைகளையும் மிக உறுதியான வெற்றிகளையும்
உருவாக்குகின்றது! - கென்னடி
8.எந்த வேலையும் இழிவல்ல; இழிவு என்பது சோம்பல்தான்! - விட்மன்
9.மாற்று வழியைக் கண்டுபிடிக்கும் ஆற்றலுக்கு விவேகம் என்று பெயர்! - பால் எல்ட்ரிட்ஸ்
10.துயரத்துக்கு ஒரே மாற்று மருந்து சாதனைதான்! - ஜார்ஜ் ஹென்றிலீவ்ஸ்
-தொகுப்பு: விசாகன், திருநெல்வேலி.
No comments:
Post a Comment